தோவாளை அருகே வாத்து மேய்க்க சென்ற 2- பேர் குளத்தில் மூழ்கி பலி!!! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 12 September 2024

தோவாளை அருகே வாத்து மேய்க்க சென்ற 2- பேர் குளத்தில் மூழ்கி பலி!!!


 தோவாளை அருகே வாத்து மேய்க்க சென்ற 2- பேர் குளத்தில் மூழ்கி பலி!!!


தோவாளை வட்டம் தோவாளை கிராமம் பெரிய குளத்தில் வாத்து மேய்க்க சென்ற ராஜவேல் மற்றும் செங்கல் சூளையில் வேலை செய்துவந்த மதுரையை சேர்ந்த முருகன் ( வயது 45) ஆகிய 2 - பேரும் குளத்தில் மூழ்கி இறந்த நிலையில் காவல் துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை குளத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறதுவருகிறது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.என்.சரவணன்

No comments:

Post a Comment