குளச்சல் மேற்கு கடற்கரை சாலை விபத்தில் இளைஞர் உடல் நசுங்கி பலி
குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் நாகர்கோவிலில் இருந்து குளச்சல் நோக்கி வந்த டாரஸ் லாரி மீது எதிரே வந்த பைக் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பைக்கில் வந்த இளைஞரில் ஒருவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment