பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி பறிமுதல்.
கன்னியாகுமரி சுனாமி காலனி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வட்ட வழங்கல் அதிகாரிக்கு கிடைக்கபெற்ற தகவலின்படி சம்பவ இடம் சென்று பார்வையிட்டதில் அங்கு சுமார் 30 பிளாஸ்டிக் பைகளில் பொதுவிநியோக அரிசி கடத்தி செல்வதற்காக பாழடைந்த கட்டிடத்தின் அருகில் மறைவான இடத்தில் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றி கோணம் அரசு கிட்டங்கியில் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர். ஜெ.ராஜேஷ்கமல்
No comments:
Post a Comment