புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத குளச்சல் காவல்நிலையம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 7 September 2024

புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத குளச்சல் காவல்நிலையம்


புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத குளச்சல் காவல்நிலையம் 


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மார்க்கெட்டில் கடையை அடித்து நொறுக்கி சூரையாடிய முன்னாள் ராணுவ வீரர் உரிமையாளரையும் தேங்காயால் மண்டையை உடைத்து தடுக்க சென்ற காவலர்களையும் தாக்க முயன்ற சம்பவம் புகாரளித்து மூன்று நாட்களாகியும் குளச்சல் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்னாள் ராணுவ வீரர் கடையை சூரையாடி தாக்குதல் நடத்தும் வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment