உதச்சிகோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 7 September 2024

உதச்சிகோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்


உதச்சிகோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் 


சென்னை கஜருத்திரா அறக்கட்டளை சார்பில் பதினான்கு ஆசிரியர்களுக்கு விருதுவழங்கி கௌரவித்தனர். 


குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் விருது வழங்கி கௌரவித்தார் தலைமை ஆசிரியர் பிரேமா ராஜகுமாரி முன்னிலைவகித்தார் கஜருத்திரா அறக்கட்டளை தலைவர் கலைமாமணி சி.பி.ராஜ் தலைமைவகித்தார் முன்னாள் மாணவர் விஜயன் வரவேற்றார் ஆசிரியர் சைலஜா நன்றிகூறினார் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


பள்ளியின் வளர்ச்சி மாணவர்களின் நலனில் கொண்ட அக்கறை,சமூக ஈடுபாடு,மாற்றத்திற்கு ஏற்றவாறு தனது அறிவுத்திறனை தகவமைத்துக்கொள்ளுதல் அத்தனையும் நிறைந்த ஆசிரியர் பெருந்தகைகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களை மாணவர்கள் தெரிவித்தனர் 


உங்களால் மக்களினம் மேம்படவேண்டும் நாட்டில் அறிவார்ந்த சமூகம் உருவாக வேண்டும் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment