நடிகர் விஜயின் கோட் திரைப்படம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மூன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது,இந் நிலையில் அவரது ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திரைப்படத்தை வரவேற்றுள்ளனர், மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் சிறப்புக் காட்சிக்கு அதிகாலையிலையே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்தில் இந்த படமானது கால தாமதமாக வெளியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது,இந்த கால தாமதமானது அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும்,நாங்கள் பழிவாங்கப்படுவதாகவும் இது திட்டமிட்ட சதி போல் தெரிகிறது, வருங்காலங்களில் இது நீடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது என விஜய் மக்கள் இயக்க குமரி கிழக்கு மாவட்ட தலைவர். சிவா பேட்டி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment