நாகர்கோவிலில் விபத்தில் உயிரிழந்த ஐடி ஊழியர் உடல் உறுப்பு தானம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஐடி ஊழியர். ஜெஸ்டின் பெர்னல்டு ஷா நோயல் (41) என்பவரின் உடல் உறுப்பு தானம்-ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கல்லீரல்,கண்கள்,சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் நெல்லை,மதுரை, திருச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment