மூன்றாவது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 October 2024

மூன்றாவது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை


 மூன்றாவது நாளாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணை அபாய அளவை எட்டியுள்ளது,இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது,மேலும் சுற்றுலா பயன்கள் நலன் கருதி திற்பரப்பு பேருராட்சி நிர்வாகம் அங்கு குளிக்க தடை விதித்து இருந்தது ,இந்த தடையானது இன்று 3-வது நாளாகவும் நீடிக்கறது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment