பதக்கங்கள் மற்றும் விருதுகள் பெற்ற ஆசாரிப்பள்ளம் பெல்ஃபீல்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் வைத்து
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றமும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய மன்றமும் இணைந்து இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காக நடத்திய அறிவியல் கண்காட்சி
2 - நாட்கள் நடைபெற்றன. அதில் ஆசாரிபள்ளம் பெல்ஃபீல்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுப் பல பதக்கங்களையும் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதையும் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அம்மாணவர்களைப் பள்ளித் தாளாளர் ரஸ்கின் ராய், பள்ளி முதல்வர் டாக்டர். ஜேன் கேத்தரின் ரஸ்கின் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment