ஆடுகள் திருட்டு மூன்று பேர் கைது 20க்கும் மேற்பட்ட ஆடுகள் பறிமுதல் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 October 2024

ஆடுகள் திருட்டு மூன்று பேர் கைது 20க்கும் மேற்பட்ட ஆடுகள் பறிமுதல்

 


ஆடுகள் திருட்டு மூன்று பேர் கைது 20க்கும் மேற்பட்ட ஆடுகள் பறிமுதல் 


கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி ,செண்பக ராமன்புதூர்,ஆரல்வாய் மொழி , கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் ஆடுகளை திருடிய கும்பலை  போலீசார் தேடிவந்த நிலையில் இன்று கோட்டார் பகுதியை சேர்ந்த அப்துல் சமத்(25) இருளப்புரம் பகுதியை சேர்ந்த முகமது சோயின்(19)ஆகிய இரண்டு வாலிபர்களை ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை இவர்களிடமிருந்து 20 க்ற்கும் மேற்பட்ட ஆடுகளை பறிமுதல்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment