1 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர்
குமரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக 1கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் கைது. இவர் குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றியபோது மோசடி செய்ததாக புகார். காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்த நிலையில் இன்ஸ்பெக்டரை கைது செய்து குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
மாவட்ட நிருபர் என்.சரவணன்
No comments:
Post a Comment