மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி நாகர்கோவில் பாஜகவினர் இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்
நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் நாகர்கோவில் மேற்கு மண்டல சார்பாக மண்டல தலைவர் திரு சிவசீலன் முன்னிலையில் நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் ஆர் காந்தி அவர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள், உடன் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் திரு ஜெகநாதன் மண்டல் பொறுப்பாளர் திரு ஆறுமுகம், சிறுபான்மையினர் அணி பொதுச் செயலாளர் திரு ஜாக்சன் மாமன்ற உறுப்பினர் திரு வீரசுற பெருமாள், திரு சதீஷ், மண்டல பொருளாளர் திரு ராஜு , சீலாராஜன், பாபு மற்றும் பாஜக பொறுப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment