பகவதி அம்மனை தரிசனம் செய்த சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு தலைவர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர்.காந்தி ராஜன்மலை நவம்பர் 6மதேதியான இன்று காலை,குமரி பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார், முன்னதாக குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகி ருஷ்ணன் வரவேற்றார். உடன் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு,நாகர்கோயில் நாகர்கோயில் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணைத் தலைவர் மால்டன் ஜினின் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment