மழைநீர் கசிவு வீடு இடிந்து விழுந்து விபத்து அதிர்ஷ்டவசமாக தப்பிய மூதாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட வடசேரி குன்னுவிளை பகுதியில் வசித்து வரும் மூதாட்டி செல்லம் என்பவர் தங்கி இருந்த வீடு இடிந்து விழுந்து விபத்து-வீட்டில் கட்டிலில் படுத்து இருந்த மூதாட்டி செல்லம் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், மழை காரணமாகவும், அருகாமையில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறும் கசிவுநீரால் ஆச்சி அம்மாள் வீட்டின் சுவரில் ஈரப்பதம் ஏற்பட்டு இடிந்து விழுந்தது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment