ஐயப்ப பக்தர்களை சீண்டும் இசைவானி
பா.ரஞ்சித் குழுவைச் சார்ந்த இசைவானி என்ற பெண் பாடிய ஐயப்பன் பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் தொடங்கும் போதெல்லாம் இது போன்று பாடல்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர்கள் தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்க நினைப்பதாக பல்வேறு அமைப்பினர் கன்னடம் தெரிவித்துள்ளார்கள்
கன்னியாகுமரி மாவட்ட நிருபர் என்.சரவணன்
No comments:
Post a Comment