நாகர்கோவில் அருகே கோவில் நகைகள் மற்றும் ஆவணங்களை கையாடல் செய்ததாக கூறி முன்னால் ஊர்தலைவர் கைது - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 December 2024

நாகர்கோவில் அருகே கோவில் நகைகள் மற்றும் ஆவணங்களை கையாடல் செய்ததாக கூறி முன்னால் ஊர்தலைவர் கைது


நாகர்கோவில் அருகே கோவில் நகைகள் மற்றும் ஆவணங்களை கையாடல் செய்ததாக கூறி முன்னால் ஊர்தலைவர் கைது


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை ஊர் பகுதியை சேர்ந்த முன்னால் தலைவர் சிவகிருஷ்ணன் என்பவர்  முத்தாரம்மன் கோவிலில் பொறுப்பில் இருந்த காலங்களில் கோவில் நகைகள்  கோவில் ஆவணங்கள் மற்றும் ஓரு கோடியே இருபது  லட்சம் ரூபாய் கையாடல் செய்து உள்ளதாகவும் மேலும்   ஊர் செயலாளர் சேகர் என்பவர்க்கு  கொலைமிரட்டல் விடுத்தாக போலீசார் அவரை தேடிவந்த நிலையில்  சிவகிருஷண்னை  இன்று கோட்டார் போலீசார் கைது செய்து விசாரணை.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என். சரவணன்

No comments:

Post a Comment