நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை மத்திய அரசு தடுப்பதாக மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.
இதில் மதிமுக மாவட்ட செயளாளர் வெற்றிவேல் திமுக மாணவர்அணி சார்பாக சதாசிவன், சந்திரசேகர் இந்திய கம்யூனிஸ்ட் இசக்கிமுத்து திராவிட கழக நிர்வாகிகள் சுப்பிரமணியன் வெற்றிவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment