ஆனந்தன் குளத்தில்மாநகர மேயர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

ஆனந்தன் குளத்தில்மாநகர மேயர் நேரில் ஆய்வு.

ஆனந்தன் குளத்தில்  மாநகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட ஆனந்தன் குளத்தில் கழிவுநீர்  கலப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வணக்கத்துக்குரிய நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின் போது துணை மேயர் திருமதி.மேரி பிரின்சி லதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருமதி. வசந்தி, மாநகர் நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன் மண்டலத் தலைவர்கள் திரு. ஜவஹர் திரு. செல்வகுமார் கவுன்சிலர் திருமதி.ஆன்றோனைட்சினைடா திரு.விமல் திரு.பாஸ்கர் திருமதி.லட்சுமி பாஸ்கர் திரு.ராஜேஷ் திரு.பீட்டர் திரு.ஜஸ்டின் திரு.ராம்பால் திருமதி.தமிழ்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment