சதாவதானி செய்குதம்பி பாவலர் அவர்களின் 149 வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 July 2022

சதாவதானி செய்குதம்பி பாவலர் அவர்களின் 149 வது பிறந்தநாள் விழா.

சதாவதானி செய்குதம்பி பாவலர் அவர்களின் 149 வது பிறந்தநாளையொட்டி இடலாக்குடி பகுதியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு அரசு சார்பில் ஆட்சியர் அரவிந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர்  மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment