கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் தலைமை காவலர் கோபால் தொலைந்து போன சொத்து பத்திரங்கள் பாஸ்போர்ட் சான்றிதழ்கள் நகல் வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களிடமிருந்து ரூபாய் ஐந்தாயிரம் முதல் 50 ஆயிரம் வரை லஞ்சம் பெற்று காவல் ஆய்வாளர் கையெழுத்தை போலியாக அவரே போட்டு சான்றிதழ்கள் அளித்ததாக கூறி பல புகார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்ததை தொடர்ந்து அவர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என அறிந்ததால் தலைமை காவலரை பணி இடை நீக்கம் செய்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் உத்தரவிட்டு உள்ளார் இந்த சம்பவம் காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post Top Ad
Friday, 29 July 2022
Home
சுசீந்திரம்
காவல் ஆய்வாளர் கையெழுத்தை போலியாக போட்டு இலஞ்சம் பெற்ற தலைமை காவலரை பணி இடை நீக்கம்.
காவல் ஆய்வாளர் கையெழுத்தை போலியாக போட்டு இலஞ்சம் பெற்ற தலைமை காவலரை பணி இடை நீக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment