கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 July 2022

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம்.

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம்  சார்பாக கன்னியாகுமரி மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழக  வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை சாசனங்கள் மீது பேச்சுவார்த்தை உடனே  துவக்கிட கேட்டும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பிரிவில் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25%  (3.1 ) பணிகளை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.


எஸ்.ஆர்.பி மூலம் 2015-2016 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு  பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. 

No comments:

Post a Comment