கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த கோணங்காடு இந்த பங்கை சார்ந்தது அஞ்சலி அன்பியம். இந்த அன்பியம் சார்பாக புதிய குருசடி திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் கோணங்காடு பங்கு தந்தை ஜெய சுந்தர் சிங், பங்கு பேரவை துணைத்தலைவர் மரிய லாசர், அன்பிய தலைவர் கவிதா ரோபின், முன்னாள் பங்கு பேரவை துணைத்தலைவர் மெர்லின் ஜோஸ், பங்கு பேரவை பொருளாளர் பெலிக்ஸ், கோணங்காடு பங்கு சார்ந்த பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இதில் மாபெரும் கண்தான முகாமும் நடைபெற்றது.
Post Top Ad
Saturday, 30 July 2022
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment