மகாராஜபுரம் ஊராட்சிமன்ற தலைவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 July 2022

மகாராஜபுரம் ஊராட்சிமன்ற தலைவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மகாராஜபுரம் ஊராட்சி உட்பட்ட அரிதாசபுரத்தில் தலித்மக்கள் 165 ஆண்டுகளாக பயன்படுத்திவரும் இடுகாட்டை அகற்ற திட்டமிடுவதோடு தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்திவரும் 132 ஆண்டு பழைமையான குடிநீர் கிணற்றை மாசுபடுத்த அதனருகில் உரக்கிடங்கை கொண்டு வர முயற்சி செய்து தொடர்ச்சியாக தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டு வரும் மகாராஜபுரம் ஊராட்சிமன்ற தலைவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து தலித் மக்களின் அடிப்படை தேவையான இடுகாடு மற்றும் குடிநீர் கிணற்றை மீட்டு தர நடவடிக்கை எடுக்ககோரி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன் தலைமையில் லீபுரம் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment