நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு செல்லும் PWD சாலையில், சங்கரலிங்கம் மருத்துவமனை அருகே போக்குவரத்து காவல்துறையினால் குறுகிய சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புசுவரால், அவ்வப்போது விதிமீறல் பயணமும்,விபத்துக்களும் நிகழ்ந்து வருகிறது. எனவே உடனடி நடவடிக்கை எடுத்து விபத்து மற்றும் உயிரிழப்பை தவிர்க்க வேண்டும் என குமரி மாவட்ட நிர்வாகத்திற்கும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post Top Ad
Tuesday, 26 July 2022
Home
நாகர்கோவில்
குறுகிய சாலையில் தடுப்புசுவர், உயிரிழப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமா நாகர்கோவில் மாநகராட்சி.
குறுகிய சாலையில் தடுப்புசுவர், உயிரிழப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமா நாகர்கோவில் மாநகராட்சி.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment