10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டிய கல்வித்துறை அமைச்சர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 August 2022

10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டிய கல்வித்துறை அமைச்சர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மீனவ சமுதாயத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மணக்குடியை சேர்ந்த மாணவி  ஆரோக்கிய சஞ்சனா வீட்டிற்கு சென்று மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.


இந் நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும்,   திமுக குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரெ.மகேஷ் மற்றும் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்   பூதலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் பலர் அவர்களுடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment