முன்னாள் இந்திய பிரதமர் அமரர் ராஜிவ்காந்தி அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா குமரி கிழக்குமாவட்டம் ராஜாக்கமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்ஏபி அசோகராஜ் அவர்கள் தலைமையில் மாவட்ட காங் பொறியாளர் அணிதலைவர் Er,நிக்ஸன் ஞானதாஸ் புத்தளம் பேரூராட்சி காங் தலைவர் ரெங்கன் ஆகியோர் முன்னிலையில் புத்தளம் ஜங்சனில் அலங்கரித்து வைக்கப்ட்ட அமரர் ராஜிவ்காந்தி அவர்களின் திருவுருவ படத்திற்க்கு பள்ளம் கூட்டுறவு சங்க தலைவர் வர்க்கீஸ் அவர்களால் மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கலந்துகொண்டவர்கள் பஞ்சாயத் காங் கமிட்டி தலைவர்கள், பறக்கை சுந்தரசிங், பள்ளம் கெவின், ஆத்திகாட்டுவிளை சார்லஸ் செல்லையா, கேசவன்புத்தன் துறை அந்தோணிதாசன், மங்காவிளை அருணகிறி, செல்லப்பன், கீழமணக்குடி லாறன்ஸ், வட்டார துணைதலைவர் கீழமணக்குடி செல்லத்துரை, வட்டார செயாலாளர்கள், தனசேகரன், ரஜினி, ஜாண்சந்திரன், ஆல்பர்ட், சுண்றபற்றிவிளை பால் பாண்டியர், நாராயண பெருமாள், லாசர், ராமச்சந்திரன், கோபால், வில்பிறைட் ராபின்சன், தமிழ்நாடு காங்கிரஸ் பேச்சாளர் குமரி, M அந்தோணிமுத்து, செல்வராஜ், நெடுவிளை கணபதி, ஜெயபால், பாடகர் முருகானந்தம், பிருந்தா, செந்தில், ஜோணி மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment