கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நடைபெற்ற பொதுவுடமை போராளி தோழர் ஜீவானந்தம் அவர்களின் 116 வது பிறந்தநாள் விழாவில் மாண்புமிகு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு நாகர்கோவிலில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் உடன் இருந்தார் மற்றும் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
No comments:
Post a Comment