போதைப் பொருளுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் விழிப்புணர்வு பிரச்சாரம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 August 2022

போதைப் பொருளுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் விழிப்புணர்வு பிரச்சாரம்.

மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குமரி மாவட்ட செயலாளர் ஹுஸைன் ஜவாஹிரி தலைமையில் பண்ணையூரில் விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துந் நாஸிர் பிறர் நலம் நாடுதல் என்ற தலைப்பிலும் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் நபில் அஹமது  மது மற்றும் போதையால் சீரழியும் சமுதாயம் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.


பிரச்சாரத்தை கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஜான் பிரிட்டோ துவக்கி வைத்தார் குமரி மாவட்ட பொருளாளர் செய்யது அகமது கரீம் துணைச் செயலாளர்கள் முகம்மது கியாசுதீன், நூருல் அமீன்,நிவாஸ் மற்றும் பண்ணையூர் கிளை தலைவர் முகம்மது கனி, செயலாளர் அபூபக்கர் பொருளாளர் அசாருதீன் உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment