அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தினால் 3 மாதம் ஜெயில். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 August 2022

அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தினால் 3 மாதம் ஜெயில்.

சட்ட விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தினால் 3 மாதம் ஜெயில் - கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை


பொது இடங்கள் மற்றும் மதவழிபாட்டு இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டு்ம்.

No comments:

Post a Comment