சாமிதோப்பில் ஆவணி தேர் திருவிழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 August 2022

சாமிதோப்பில் ஆவணி தேர் திருவிழா.


கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள  அய்யா வைகுண்டசாமியின் தலைமைப் பதியில்   ஆவணி தேர் திருவிழா நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழகம்  மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர்.


பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் ஏய்ப்பு நிகழ்சிகாக வாழை தார்கள்,வெற்றிலை, பூக்கள், தேங்காய் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொண்டு வந்து தேரில் கொடுத்து ஆசி பெற்றனர்.

No comments:

Post a Comment