முனைவர் தொல்.திருமாவளவன் 60-ம் ஆண்டு பிறந்த தின விழாவை மணிவிழாவாக கொண்டாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 August 2022

முனைவர் தொல்.திருமாவளவன் 60-ம் ஆண்டு பிறந்த தின விழாவை மணிவிழாவாக கொண்டாட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம்  தாழாக்குடி பேரூராட்சியில் ஊராட்சி செயலாளர் குமரி சிறுத்தை சுபாஷ் தலைமையில் ஒன்றிய  செயலாளர் ஜான் அசூன் முன்னிலையில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன் சட்டமன்ற தொகுதி செயலாளர் சிறுத்தை தாஸ் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் தொல்காப்பியன் மாவட்ட பொருளாளர் சவுத்ரி மகளிர் அணி மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர்.

இது போன்று நாவல்காடு பகுதியிலும், இறச்சகுளம் பகுதியிலும் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் சேகர் அவர்கள் தலைமையில் தோவாளை ஒன்றிய செயலாளர் ஜான் அசூன் முன்னிலையில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன் சட்டமன்ற தொகுதி செயலாளர் சிறுத்தை தாஸ் ஒன்றிய துணைச் செயலாளர் சிறுத்தை செல்வராஜ் மனோ சாது மாவட்ட பொருளாளர் சவுத்ரி மாணவர் முற்போக்கு கழக மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷெர்லின் பாக்கியராஜ் ஊராட்சி செயலாளர்கள் வழக்கறிஞர் மார்ட்டின் கென்னடி பாலாஜி சுபாஷ் நாகர்கோவில் நகராட்சி துணைச் செயலாளர் அம்பேத் வளவன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பேரறிவாளன் மகளிரணி ராணி செல்வி சீலா மாவட்ட துணை செயலாளர் தொல்காப்பியன் இஸ்லாமிய ஜனநாயக பேரவை உடைய பொறுப்பாளர்கள் மேலும் பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் இறுதியாக இறச்சகுளம் பகுதியில் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment