நாகர்கோவில் பகுதியில் 274 சாலைகளை சீரமைக்க ரூ.64 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் தகவல், வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து அந்தந்த கவுன்சிலர்கள் அதிகாரிகளை சந்தித்து தெரிவித்தால் உடனடியாக மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்படும். 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Post Top Ad
Tuesday, 30 August 2022
நாகர்கோவில் சாலையை சீரமைக்க 64 கோடி ஒதுக்கீடு.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment