கலைவாணர் என் எஸ் கே அவர்களின் 65 -வது நினைவு நாளை முன்னிட்டு கலைஞர் தமிழ் பேரவை அமைப்பின் சார்பில் மணிமேடையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான வழக்கறிஞர் திரு ரெ.மகேஷ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாநகர செயலாளர் ப.ஆனந்த் கலைவாணர் பேரவை நிர்வாகிகள் உவரி ஆல்ட்ரின், எபினேசர், பழனி, வேல் பாண்டியன், உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment