குமரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு பொருட்கள் விற்பனை தீவிரம் - பழம், பூக்கள் விலை அதிகரிப்பு
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை வீதிகளில் வைக்கவும் பிரதிஷ்டை செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 31-ந் தேதி சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக நகரின் முக்கிய வீதிகளில் சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
No comments:
Post a Comment