கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் , இன்று 20.08.2022 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த் , இ.ஆ.ப. , அவர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அ.சிவப்பிரியா , நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு.ஆனந்த் மோகன் , இ.ஆ.ப. , பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மரு.பு.அலர்மேல்மங்கை , இ.ஆ.ப. , உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment