கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அடுத்த கோணங்காடு பகுதியில் அமைந்துள்ளது தூய சவேரியார் ஆலயம் இந்த ஆலயத்தில் சுமார் 1000 கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
ஞாயிற்றுக் கிழமையான இன்று பங்கு அளவில் உணவுத் திருவிழா, மற்றும் உறவின் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல விளையாட்டுகளும் நடைபெற்றன. கோணங்காடு சவேரியார் ஆலய பங்குத்தந்தை ஜெய சுந்தர்சிங் மற்றும் பங்கு பேரவை துணைத்தலைவர் மரிய லாசர், பொதுமக்கள் சிறுவர்-சிறுமியர் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இறுதியில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment