ஆட்சியர் அலுவலக வருவாய் துறை கேண்டினில் ஊழியர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை அளித்தனர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 August 2022

ஆட்சியர் அலுவலக வருவாய் துறை கேண்டினில் ஊழியர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை அளித்தனர்.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார்,அதன்படி  இல்லங்கள், அரசு அலுவலகங்கள், வனிக நிறுவனங்கள் என இன்று 13-8-2022 முதல் சுதந்திர தினம ஆகஸ்ட் 15  வரை தேசிய கொடியேற்ற வேண்டும் என கூறப்பட்டதை தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வருவாய் துறை கேண்டினில் ஊழியர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை அளித்தனர். 

No comments:

Post a Comment