நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார்,அதன்படி இல்லங்கள், அரசு அலுவலகங்கள், வனிக நிறுவனங்கள் என இன்று 13-8-2022 முதல் சுதந்திர தினம ஆகஸ்ட் 15 வரை தேசிய கொடியேற்ற வேண்டும் என கூறப்பட்டதை தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வருவாய் துறை கேண்டினில் ஊழியர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை அளித்தனர்.
Post Top Ad
Saturday, 13 August 2022
Home
நாகர்கோவில்
ஆட்சியர் அலுவலக வருவாய் துறை கேண்டினில் ஊழியர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை அளித்தனர்.
ஆட்சியர் அலுவலக வருவாய் துறை கேண்டினில் ஊழியர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment