நிர்வாக திறன் குறைவால் திணறுகிறதா நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம்? - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 August 2022

நிர்வாக திறன் குறைவால் திணறுகிறதா நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம்?


நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி  பகுதியில் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையில் இரண்டு நாட்களாக உடைந்த நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை மேன் ஹோல் மூடி. சாலையின் நடுவில் சேதமடைந்து இருக்கும் இது போன்ற பகுதிகளை உடனடியாக சரி செய்வதில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏன் அலட்சியம்? விபத்து ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் சொல்வதை விட, ஓட்டு போட்ட மக்களுக்கு விபத்து ஏற்படாமல் தடுப்பார்களா மக்கள் பிரதிநிதிகள்?

No comments:

Post a Comment