மின்சார கட்டணம் உயர்வு மற்றும் பொது மக்களை பாதிக்கும் அரிசி மற்றும் பால் பொருளுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்தும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் லீலாபாய் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Post Top Ad
Thursday, 4 August 2022
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கன்னியாகுமரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கன்னியாகுமரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment