அழகம்மன் கோயில் தேர் பவனியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 August 2022

அழகம்மன் கோயில் தேர் பவனியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பௌர்ணமி தேர் கும்பாபிஷேக விழாவில் மாண்புமிகு அமைச்சர்  மனோ தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு தேர் பவனியை தொடங்கி வைத்தார்.

 

உடன் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாநகராட்சி மேயருமான வழக்கறிஞர்  ரெ.மகேஷ் அவர்கள் துணை மேயர் மேரி பிரின்சிலதா மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment