கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லாத அங்கன்வாடி மையங்கள் இடிந்து விழும் தருவாயில் கட்டிடங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்குமா மாவட்ட நிர்வாகம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இறச்சகுளம் அம்பலம் திருத்தி. மற்றும். அம்மன் கோவில்தெரு பகுதியில் உள்ள பாதுகாப்பில்லாத குழந்தைகள் அங்கன்வாடி மையங்கள் மேலும் மையத்தில் பாதுகாப்பு இல்லாத மின்சாரம் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடம். வளாகத்தில் விஷ சந்துகள் குழந்தைகளுக்கு உயிர் பாதுகாப்பு இல்லை என அப்பகுதி மக்கள் மனவேதனை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment