ஸ்ரீகிருஷ்ணசாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு உறியடி திருவிழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 August 2022

ஸ்ரீகிருஷ்ணசாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு உறியடி திருவிழா.

தோவாளை அருள்மிகு ஸ்ரீகிருஷ்ணசாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு உறியடி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவை தமிழக மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கிவைத்தார்.


உடன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட  திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் மற்றும் மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment