கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த இளைஞர் வினிஷ் ஒரு வழக்கிற்காக கைது செய்யப்பட்டு பிணையில் வந்த நிலையில் பூதப்பாண்டி சுடுகாட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
பூதப்பாண்டி போலீசார் பொய் வழக்கில் தன்னை அலைக்கழிப்பதாக ஆய்வாளருக்கு புகார் எழுதிய கடிதத்தை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவரது குடும்பத்தினர் முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே வினிஷின் தாயார் மயக்கமுட்டதால் பரபரப்பானது.
No comments:
Post a Comment