புத்தளம் பேரூராட்சியில் நடைபெறாத வேலை நடந்ததாக போலி பில் வைத்து பல்லாயிரம் ரூபாய் கொள்ளை. பேரூராட்சி தலைமையை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். குற்றத்தை ஒத்து கொண்ட பேரூராட்சி தலைமை தான் கொள்ளை அடித்த பணத்தை கட்டி விடுகிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கவுன்சிலர்களிடம் கூறியதால்.
போலிபில் மூலம் ஏமாற்றி முறைகேடாக கையாடல் செய்த பணத்தை பத்து நாட்களில் ஒப்படைத்து விடுவதாக தீர்மானம் எழுதி 12 கவுன்சிலர்கள் ஒத்து கொண்டு கையெழுத்து போட்டதாலும் கையாடல் பணத்தை கட்டி விடுகிறேன் என்று பேரூராட்சி தலைமை உறுதியளித்ததாலும் உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. வென்றது கவுன்சிலர்கள் ஒற்றுமை.
No comments:
Post a Comment