கன்னியாகுமரி மாவட்டம் மறைந்த தாழக்குடி முன்னால் கூட்டுறவு சங்க தலைவரும் மூத்த திமுக நிர்வாகி அய்யப்பன் பிள்ளை திருஉருவசிலை திறப்பு விழா தாழக்குடியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னால் அமைச்சர் சுரேஷ்ராஜன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் மாற்றபட்டவர்கள் அனைவரும் முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜனுக்கு ஆதராவக கலந்துகொண்டனர்.
மேலும் முன்னாள் MP ஹெலன் டேவிட்சன், MLA ராஜன் என பலர் உள்ளனர் இவர்கள் எல்லோரும் அவர்களது பகுதிகளில் மக்கள் செல்வாக்கும் அதிம் உள்ளவர்கள். மேலும் பலவருடங்களாக திமுக கட்சிக்காக உழைத்தவர்கள் என்பது குறிபிடதக்கது. இதனால் கிழக்கு மாவட்டத்தில் சுரேஷ்ராஜன் கை மீண்டும் ஓங்குகிறது.
No comments:
Post a Comment