நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் அரவிந்த் தலைமையில் இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்த இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.கூட்டத்தில் பங்கேற்க இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், பாரதிய ஜனதா, தமிழ்நாடு சிவசேனா நிர்வாகிகள் வந்திருந்தனர்.
கூட்டத்தில் மாற்று மதத்தினரை கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்று கூறி இந்து அமைப்பினர் வெளி நடப்பு செய்தனர். உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment