இந்து சமயப் பேரவையின் செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 August 2022

இந்து சமயப் பேரவையின் செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

இந்து சமயப் பேரவையின் செயற்குழு கூட்டம்கன்னியாகுமரி மாவட்ட தலைவர் அம்பிளி கண்ணன் தலைமையில் மாநில தலைவர் சுந்தர்ராஜ் முன்னிலையில் நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெரு முருகன் மஹாலில் வைத்து நடைபெற்றது.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்து சமய வகுப்பு பாடநூல் மற்றும் கந்த சஷ்டி கவச புத்தகங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் முருகன், பொருளாளர் சரவணன், செயலாளர் கீதா, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் சாந்தி, நாகர்கோயில் மாநகர தலைவர்  அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் ராஜன், சரோஜா, சக்தி, வீரமணி, ஸ்ரீகுமார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment