கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த பகுதியில் அமைந்துள்ளது R. C மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு காலையில் கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் அருட்பணி ஜெய சுந்தர்சிங், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் மரிய லாசர், பொருளாளர் பெலிக்ஸ், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஹெலன் பிரான்சிஸ், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை எலோஜியஸ் மேரி, ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவியர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment