குமரி மாவட்டம் - ராஜாக்கமங்கலம், பேயோடு பகுதிகளில் நாளை மின்தடை
ஆசாரிபள்ளம் துணை மின் நிலையத்திற்கு உட் பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராஜாக்கமங்கலம், பிள்ளையார்விளை, கோதவிளை, காக்காதோப்பு, சூரப்பள்ளம், பேயோடு ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மீனாட்சி புரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment