நாளைய (05.09.2022)மின் நிறுத்த அறிவிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 September 2022

நாளைய (05.09.2022)மின் நிறுத்த அறிவிப்பு.

 

குமரி மாவட்டம் - ராஜாக்கமங்கலம், பேயோடு பகுதிகளில் நாளை மின்தடை


ஆசாரிபள்ளம் துணை மின் நிலையத்திற்கு உட் பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
 

எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராஜாக்கமங்கலம், பிள்ளையார்விளை, கோதவிளை, காக்காதோப்பு, சூரப்பள்ளம், பேயோடு ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.

 

இந்த தகவலை மீனாட்சி புரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment