காட்டுப்பன்றி இறைச்சி வைத்ததாக 5 வடமாநில இளைஞர்கள் கைது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 September 2022

காட்டுப்பன்றி இறைச்சி வைத்ததாக 5 வடமாநில இளைஞர்கள் கைது.


பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட சூட்டுபொத்தை பகுதியில் காட்டுப்பன்றி கறிவைத்திருப்பதாக மாவட்ட அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் படி தனி குழு அமைத்து மாவட்ட உதவி பாதுகாவலர் சிவக்குமார் மற்றும் பூதப்பாண்டி  வனச்சரகர் ரவீந்திரன் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முத்துராமலிங்கம் வேட்டை தடுப்பு காவலர்கள் சிவா, தணிகைவேல் மற்றும் ஜெகன் ஆகியோர் கொன்ற குழுவாக சென்று ஆரல்வாய்மொழி மேற்கு மலை காப்புக்காட்டில் சகுந்தலா மலை பின்புறம் இறந்த காட்டு பன்றியை சுட்டு பொத்தை பகுதியில் செங்கல் சூலையில் வேலை பார்க்கும் வங்காளத்தைச் சேர்ந்த வட மாநில இளைஞர்கள் ஐந்து நபர்கள் இறந்த காட்டுப் பன்றியை இறைச்சிக்காக எடுத்துச் சென்றதை வனத்துறை அலுவலர்கள் விரைந்து சென்று ஐந்து நபர்களையும் காட்டுப்பன்றி இறைச்சியுடன் கைது செய்தனர்.


வன உயிரின குற்றத்திற்காக ஐந்து நபர்களுக்கு தல இருபதாயிரம் வீதம் மாவட்ட வன அலுவலர் மற்றும் மனை உயிரின காப்பாளர் அபராதம் விதித்தார்

No comments:

Post a Comment